பல்லவி
ஸ்ரீ துளஸம்ம மாயிண்ட நெலகொனவம்ம
ஈ மஹினி நீ ஸமானமெவரம்ம ப3ங்கா3ரு பொ3ம்ம
சரணம்
சரணம் 1
1கரகு3 ஸுவர்ணபு ஸொம்முலு பெட்டி
ஸரிகெ3 சீர முத்3து3 குரியக3 கட்டி
கருண ஜூசி ஸிருலனு 2ஒடி3 கட்டி
வரது3னி கரமுனனு பட்டி (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ துளஸம்ம/ மா/-இண்ட/ நெலகொனு/-அம்ம/
ஸ்ரீ துளசி அம்மா/ எமது/ இல்லத்தினில்/ நிலை பெறுவாய்/ அம்மா/
ஈ/ மஹினி/ நீ/ ஸமானமு/-எவரு/-அம்ம/ ப3ங்கா3ரு/ பொ3ம்ம/
இந்த/ புவியினில்/ உனக்கு/ ஈடு/ எவர்/ அம்மா/ பொன்/ பதுமையே/
சரணம்
சரணம் 1
கரகு3/ ஸுவர்ணபு/ ஸொம்முலு/ பெட்டி/
உருக்கிய/ தங்க/ நகைகள்/ அணிந்து/
ஸரிகெ3/ சீர/ முத்3து3/ குரியக3/ கட்டி/
சரிகை/ சேலையினை/ எழில்/ வழிய/ கட்டி/
கருண/ ஜூசி/ ஸிருலனு/ ஒடி3/ கட்டி/
கருணை/ கூர்ந்து/ சீர் சிறப்புகளினை/ தலைப்பினில்/ முடிந்து/
வரது3னி/ கரமுனனு/ பட்டி/ (ஸ்ரீ)
வரதனை/ கை/ பற்றி/ அம்மா துளசி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - கரகு3 - கரகு : தெலுங்கில் இவையிரண்டும் வெவ்வேறு சொற்களாகும். இவ்விடத்தில் 'கரகு3' என்ற சொல்லே பொருந்தும்.
3 - மருவக - மரவக.
4 - வரதே3 - வரத3 : இவ்விடத்தில் 'வரதே3' என்ற சொல் அதிகம் பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
2 - ஒடி3 கட்டி - தலைப்பினில் முடிந்து. சுமங்கலிப் பெண்கள், தங்களுக்கு அளிக்கப்படும் கௌரவப் பொருட்களை, சேலைத் தலைப்பினில் முடிந்து எடுத்துச் செல்வது பரம்பரையான வழக்கமாகும்.
மகுலம் - மகிழம்பூ
Top